/tamil-ie/media/media_files/uploads/2023/06/download-3-2.jpeg)
Representative Image
சேலம் மாநகராட்சி மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அபராதம் வழங்குமாறு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
குப்பைகளை எரித்ததாக மாநகராட்சி நிர்வாகம் ரூ.1.75 கோடி அபராதம் வழங்க மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
நெகிழி பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்கவும், குப்பைகளை பாதுகாப்பான முறையில் வெளியேற்றவும் மாசு கட்டுப்பாடு வாரியம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தெரிவித்து வரும் நிலையில், இந்த செயல் ஆனது விதிமீறலாக தென்படுகிறது. ஆகையால் சேலம் மாநகராட்சி அபராதம் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.