New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/17/Cr3AzR8ZkjYbuScLphe9.jpg)
இடைவிடாமல் பெய்த கனமழை பள்ளி சுற்றி மழைநீர் சூழ்ந்து உள்ளது. பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் கழிவறைக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் இதுவரை அந்த தண்ணீர் வெளியேற்றப்பட முடியாததால் பல்வேறு இடங்களில் சுகாதார செயல்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இடைவிடாமல் பெய்த கனமழை பள்ளி சுற்றி மழைநீர் சூழ்ந்து உள்ளது. பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் கழிவறைக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.