New Update
மழைநீர் சூழ்ந்த பள்ளி: கழிவறைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள்; நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் இதுவரை அந்த தண்ணீர் வெளியேற்றப்பட முடியாததால் பல்வேறு இடங்களில் சுகாதார செயல்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
Advertisment