New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/12/768-512-17247587-thumbnail-3x2-l.jpg)
தொழிலதிபர் சேகர் ரெடியின் மருமகனாக வர உள்ள சந்திரமவுலிக்கு மாரட்டைப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் சேகர் ரெடியின் மருமகனாக வர உள்ள சந்திரமவுலிக்கு மாரட்டைப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கும் , திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி மகன் சந்திரமவுலிக்கும் சமூபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இவர்களது திருமணத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் மருமகன் சந்திரமவுலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் , அவர் சென்னையில் உள்ள காரிவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.