பாலச்சந்திரன் ஓய்வு: தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் - யார் இந்த அமுதா?

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். நாளை முதல் இதன் தலைவராக அமுதா பொறுப்பேற்கிறார். இதன் மூலம் மையத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை அமுதா பெறுகிறார்.

author-image
WebDesk
New Update
Amudha

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவராக பதவி வகித்து வரும் பாலச்சந்திரன், இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

Advertisment

இந்த சூழலில் புதிய தலைவராக விஞ்ஞானி அமுதா நாளை முதல் பொறுப்பேற்கிறார். இவர் 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர், வடகிழக்கு பருவமழை தொடர்பான தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Balachandran India Meteorological Department

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: