Advertisment

சுடுகாட்டுக்கு செல்ல தனிவழியா? இதை மாற்ற வேண்டும்:  தேசிய ஆதிதிராவிடர் ஆணையம்

தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனி பாதை உள்ளது என்றும் இது கண்டிக்கதக்கது என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுடுகாட்டுக்கு செல்ல தனிவழியா? இதை மாற்ற வேண்டும்:  தேசிய ஆதிதிராவிடர் ஆணையம்

தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனி பாதை உள்ளது என்றும் இது கண்டிக்கதக்கது என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹல்தார் கூறுகையில் “ தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனிப்பாதை இருக்கிறது. இதற்கு மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில ரீதியாக தீண்டாமைக்கு எதிரான விழுப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மதம் மாற்றம் செய்யப்பட்ட இந்துகளுக்கு எஸ்சி சான்றிதழ் வழங்கபப்டுவது தொடர்பாக தொடர்ந்து மாநில அளவில் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment