New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/21/IP2IMVl1Om5iSGAx0r4B.jpg)
விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண், மாணிக்கத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
ஒட்டன்சத்திரம் அருகே பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை,ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண், மாணிக்கத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.