New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/23/c31St9r2wItHbqZjryGf.jpg)
சிவகங்கை மாவட்டம், முழுவதும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் 163(144) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 223-வது குருபூஜை, தேவர் ஜெயந்தி ஆகிய தினங்களை ஒட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும்163 (144) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் ஆட்சியர் ஆஷா அஜித்.
சிவகங்கை மாவட்டம், முழுவதும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் 163(144) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.