New Update
/indian-express-tamil/media/media_files/F5DI1KHSU4mIp9Ngns2z.jpg)
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.