சிவகங்கை சிராவயல் மஞ்சுவிரட்டு: சிறுவன் உட்பட இருவர் பலி

சிவகங்கை சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் வலயபட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரழந்தார். காளை முட்டியதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பாஸ்கரன் என்ற சிறுவன் உயிரிழந்தார்.

சிவகங்கை சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் வலயபட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரழந்தார். காளை முட்டியதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பாஸ்கரன் என்ற சிறுவன் உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
Sivaganga Siravayal Manjuvirattu Two including a boy were killed Tamil News

சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Sivagangai: சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ஆண்டுதோறும் தை மாதம் 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. புகழ் பெற்ற இந்த மஞ்சுவிரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், மாடுபுடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர். 

Advertisment

இந்நிலையில், சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் வலயபட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரழந்தார். காளை முட்டியதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பாஸ்கரன் என்ற சிறுவன் உயிரிழந்தார். 

இதேபோல், மஞ்சுவிரட்டு போட்டியில் 35 வயதான இளைஞர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். இதனால், சிராவயல் மஞ்சுவிரட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 75 பேர் காயமடைந்துள்ளனர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment
Advertisements

 

Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: