/indian-express-tamil/media/media_files/2025/02/10/7CN0yXmLe9XL5iiw9ea5.jpg)
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க அரசைக் கண்டித்தும், பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் 24 மணிநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க அரசைக் கண்டித்தும், பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் 24 மணிநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க அரசைக் கண்டித்தும், பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் 24 மணிநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.