/indian-express-tamil/media/media_files/2025/06/30/lock-up-death-2025-06-30-16-49-30.jpg)
பிரேதப் பரிசோதனை முடிவுகள் முதற்கட்ட தகவலில் குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காயங்கள் மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என உடல் முழுவதும் பரவியுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான கோயில் காவலாளி அஜித் குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், தற்போது அவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கடும் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரேதப் பரிசோதனை முடிவுகள் முதற்கட்ட தகவலில் குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காயங்கள் மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என உடல் முழுவதும் பரவியுள்ளன.