/tamil-ie/media/media_files/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-13-at-11.42.50-1.jpeg)
சிறுவன் பாட்டிலால் குத்திக் கொலை: மதுப் பிரச்சனையில் உயிரிழந்த சிறுவன்
பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு ஜூலி என்ற மனைவியும், ரோஹித் ராஜ் (14), பிரவீன்ராஜ் (12), பவுன்ராஜ் (6) ஆகிய 3 மகன்களும் உள்ளனர். கணேசன் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகன் ரோஹித் ராஜ் 9ம் வகுப்பு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் பூக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். தற்போது வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு ஜூலி என்ற மனைவியும், ரோஹித் ராஜ் (14), பிரவீன்ராஜ் (12), பவுன்ராஜ் (6) ஆகிய 3 மகன்களும் உள்ளனர். கணேசன் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகன் ரோஹித் ராஜ் 9ம் வகுப்பு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் பூக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். தற்போது வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-13-at-11.42.50-1.jpeg)