New Update
'எத்தனை சின்னப் பொண்ணுங்களை காவு வாங்குவாங்கன்னு தெரியல': கைதான சவுமியா அன்புமணி ஆவேசம்
போராட்டம் நடைபெறும் வள்ளுவர் கோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சௌமியா தலைமையில் கட்சியினர் வீதியில் இறங்கியவுடன், போலீசார் அவர்களை கைது செய்து உடனடியாக அப்புறப்படுத்தினர்.
Advertisment