Advertisment

சென்னையில் ஜூன் 21-ல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

சென்னையில் ஜூன் 21-ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் தேதி நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
Cbe Transgen.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் ஜூன் 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. திருநங்கைகளுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் அங்கீகாரம் வழங்குவதை இந்த முகாம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வரவிருக்கும் இந்த முகாமில், அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து திருநங்கைகளுக்கு 

நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், அவர்கள் அரசின் திட்டங்களில் பயன்பெறுவதையும் உறுதி செய்கிறது. 

நாட்டிலேயே முதன்முறையாக தமிழக அரசு 2008-ம் ஆண்டு இந்த வாரியத்தை நிறுவியது. இம்முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்குமாறு சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே கேட்டுக் கொண்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment