/indian-express-tamil/media/media_files/2025/08/03/rabis-dog-3-2025-08-03-12-51-20.jpg)
மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட 100 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு ஜூலை 21 முதல் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
வெறிநோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில், மதுரை மாநகராட்சி பெருமளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட 100 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு ஜூலை 21 முதல் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட 100 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு ஜூலை 21 முதல் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.