Advertisment

சென்னை-தாம்பரம் சிறப்பு ரயில்; புறப்படும் நேரம் எப்போது?

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தென்னக ரயில்வே சென்னை- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இந்த ரயில்கள் இன்று முதல் 3 நாள்களுக்கு இயக்கப்படுகின்றன.

author-image
WebDesk
New Update
railway Train

சென்னை- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் 3 தினங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

இது குறித்து தென்னக ரயில்வே பகிர்ந்துள்ள செய்திக் குறிப்பில், “இந்த ரயில்கள் இன்று (மார்ச் 28, 2024) முதல் 3 நாள்களுக்கு இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலானது மார்ச் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 10.20 மணிக்கும், மார்ச் 29ல் இரவு 7.30 மணிக்கும் தாம்பரத்தில் இருந்து இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல் மார்ச் 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கும், மார்ச் 30ல் மாலை 4.30 மணிக்கும் நாகர்கோவிலில் இருந்த இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Southern Railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment