Advertisment

நடுவானில் ஏற்பட்ட திடீர் கோளாறு... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்; பயணிகள் அதிர்ச்சி

சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால், அவசரமாக மீண்டும் சென்னையிலேயே விமானம் தரையிறங்கியது.

author-image
WebDesk
New Update
SpiceJet flight makes emergency landing at Chennai airport Tamil News

சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால், அவசரமாக மீண்டும் சென்னையிலேயே விமானம் தரையிறங்கியது.

சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால், அவசரமாக மீண்டும் சென்னையிலேயே விமானம் தரையிறங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனியார் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisment

சென்னையில் இருந்து கொச்சி செல்லும் ஸ்பைஜெட் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டு சென்றது. அப்போது நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானியின் துரித நடவடிக்கையால், விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்தில் பயணித்த 147 பயணிகள் உட்பட 155 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment