New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/27/SIcGBZL1OQE4wOCRy68E.jpg)
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் அவர்களது விசைப்படகு ஒன்றையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேருக்கும் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி இலங்கையின் ஊர் காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் அவர்களது விசைப்படகு ஒன்றையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.