11 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஏப்.9 வரை காவல்: இலங்கை கோர்ட் உத்தரவு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேருக்கும் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி இலங்கையின் ஊர் காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேருக்கும் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி இலங்கையின் ஊர் காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Sri Lankan court cusdoty 11 TN Fishermen till april 9 Tamil News

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் அவர்களது விசைப்படகு ஒன்றையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். நெடுந்தீவு வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் அவர்களது விசைப்படகு ஒன்றையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

Advertisment

இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேருக்கும் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி இலங்கையின் ஊர் காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

Rameshwaram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: