New Update
/indian-express-tamil/media/media_files/kcsYNMUzLGxQqAsNlPnE.jpg)
மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
00:00
/ 00:00
மு.க. ஸ்டாலின், “வீட்டு வசதி இல்லாதோருக்கு வீடுகள் கட்டித் தருவது அரசின் தலையாய கடமையாகும். இதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என்றார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.