New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/04/CFmPBBBvJzBivPgOQLCM.jpg)
சுடிதாரில் அதிக பட்டன்கள் - நீட் தேர்வு எழுத மாணவிக்கு அனுமதி மறுப்பு: கடைசி நேரத்தில் நடந்த நெகிழ்ச்சி!
திருப்பூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையில் அதிக பட்டன்கள் இருந்ததால் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த பெண் காவலர் மாணவியை அழைத்துச்சென்று வேறு உடை வாங்கிக் கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
சுடிதாரில் அதிக பட்டன்கள் - நீட் தேர்வு எழுத மாணவிக்கு அனுமதி மறுப்பு: கடைசி நேரத்தில் நடந்த நெகிழ்ச்சி!