சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம்: டிச. 23 வரை விடுமுறை அறிவிப்பு
CAA Protest in Chennai : குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதால்,வரும் டிசம்பர் 23ம் தேதி வரை சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
CAA Protest in Chennai : குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதால்,வரும் டிசம்பர் 23ம் தேதி வரை சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Students at Madras University Protest against the Citizenship Amendment Act
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதிற்க்கு எதிராகவும் சென்னையில் பல கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Advertisment
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
Advertisment
Advertisements
மெரீனா கடற்கரையில் அமைந்திருக்கும் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்தம் சட்ட மசோதா பிரிவினை வாதத்தையும், மத வாதத்தையும் ஊக்குவிக்கும் என்று மானவர்கள் போராட்டத்தில் குரல் எழுப்பினர்.
Registrar of Madras University Srinivasan, Legal studied department director and a syndicate member Santhosh Kumar, and other authorities of the Madras University conduct peace talks with the students protesting here. @NewIndianXpress@xpresstnpic.twitter.com/AVgCd94NBj
— Krithika Srinivasan / کرتیکا سرینویان (@anticaste_) December 17, 2019
அதனைத் தொடர்ந்து, நிர்வாகம் வரும் டிசம்பர் 23ம் தேதி வரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறையளித்து உத்தரவிட்டுள்ளது . ஏற்கனவே, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.,24 முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை காலை ட்ரிப்ளிகேன் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலிஸ்தாக்குதலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் பறை அடித்து உணர்வை வெளிபடுத்திகின்றனர்.
Students at the MU play 'parai' in the protest demanding immediate release of two students detained by the Triplicane police on Tuesday morning, and condemning the police attack on students at Jamia university in Delhi. @NewIndianXpress@xpresstnpic.twitter.com/CMbV4hjpp2
— Krithika Srinivasan / کرتیکا سرینویان (@anticaste_) December 17, 2019
'India is not your father's property', say students of Madras University. https://t.co/ZYSUV3cQbf
— Krithika Srinivasan / کرتیکا سرینویان (@anticaste_) December 16, 2019
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் அறிவியில் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை திருத்தம் சட்டம் எதிராக போராட்டம் நடத்தினார்கள்.
Protests by students of Mohammed sathak college of arts and science , Sholinganallur near Chennai today morning. pic.twitter.com/FJQUtmXfDC