சென்னை, கோவை, செங்கல்பட்டு... தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 549 -ஆக உயர்வு

RTPCR-இன் ஆய்வுக்காக, தமிழகம் முழுவதும் 2,951 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

RTPCR-இன் ஆய்வுக்காக, தமிழகம் முழுவதும் 2,951 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
corona virus

கொரோனா தொற்றுப் பரவல்

சென்னையில் கோவிட் -19 வேரியண்ட் தொற்றால் தற்போது 88 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன், தமிழகத்தில் நேற்று வரை மொத்தம் 549 பேர் பாதிக்கப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.

Advertisment

publive-image

சென்னையில் 23 பேருக்கும், கோவையில் 20 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும், சேலத்தில் 5 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், ஈரோடு மற்றும் கன்னியாகுமரியில் தலா 3 பேருக்கும், காஞ்சிபுரம் மற்றும் விருதுநகரில் தலா 2 பேருக்கும், மேலும் 11 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் உள்ள பாதிக்கப்பட்டோர் கணக்கின் படி, 17 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், யாருக்கும் இதுவரை ஆக்ஸிஜன் ஆதரவு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை.

தொற்றுநோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்க முகமூடிகளைப் பயன்படுத்தவும், சமூக இடைவெளியைப் பராமரிக்கவும் என்று பொது சுகாதார இயக்குநரகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Coronavirus Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: