New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/download-5.jpg)
தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் வாங்க மற்றும் பகிர்ந்துகொள்ள மத்திய அரசு தடைவித்துள்ளது. நிலுவத்தொகை செலுத்திவில்லை என்பதால் இந்த நடவடிக்கையை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் வாங்க மற்றும் பகிர்ந்துகொள்ள மத்திய அரசு தடைவித்துள்ளது. நிலுவத்தொகை செலுத்திவில்லை என்பதால் இந்த நடவடிக்கையை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த தடையால் மின்சார தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கான ரூ 1,380 கோடி நிலுவைத் தொகையும், தமிழ்நாட்டுக்கு ரூ. 926.16 கோடி நிலுவைத் தொகையும் உள்ளது.
தமிழகத்திற்கு காற்றாலை மூலமாக கிடைகும் மின் உற்பத்தியும் குறைந்துள்ளதால், இந்த தடை மேலும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தினர் தெரிவித்த தகவலின்படி ரூ.700 கோடியை வங்கி கணக்கு மூலம் செலுத்தியதாகவும், மீதியுள்ள தொகையை 2 நாட்களில் கொடுத்துவிடுதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தினமும் 353 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுவது குறிப்பிடதக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.