New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/14/pfHuwi4HJX5xgfLuELFP.jpg)
மதுபான ஊழலை கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
சட்டசபையில் மதுபான முறைகேடு குறித்து விவாதிக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மதுபான ஊழலை கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.