New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/template-2020-05-29T220755.715.jpg)
Edappadi Palanichami : தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஆப்பிள், அமேசான், சாம்சங், ஹெச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.