தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு - ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்

Edappadi Palanichami : தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஆப்பிள், அமேசான், சாம்சங், ஹெச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Edappadi Palanichami : தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஆப்பிள், அமேசான், சாம்சங், ஹெச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu, Chief minister Edappadi Palanichami, apple, samsung, HP, amazon, letter, welcome, tamil nadu government, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஆப்பிள், அமேசான், சாம்சங், ஹெச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதம் அனைத்து நிறுவனங்களுக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. புதிய தொழில் முதலீடுகளுக்குத் தமிழக அரசு சிறப்பான ஆதரவைத் தரும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Apple Edappadi K Palaniswami

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: