திரவுபதி முர்மு 18-ம் தேதி தமிழகம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு ஆலோசனை

வருகின்ற பிப்ரவரி 18ம் தேதியன்று, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

வருகின்ற பிப்ரவரி 18ம் தேதியன்று, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News

Tamil News Updates

தமிழகம் பயணிக்கும் இந்திய குடியரசு தலைவரின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisment

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழகத்திற்கு வருகைத்தந்து, மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

publive-image

இந்நிலையில் குடியரசு தலைவரின் வருகையை ஒட்டி மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisment
Advertisements

இந்த ஆலோசனை கூட்டத்தில், டி.ஜி.பி., உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: