Advertisment

12 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை; தமிழக அரசு அறிவிப்பு

அண்ணா பிறந்த நாள்; 12 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை; தமிழக அரசு அறிவிப்பு

author-image
WebDesk
New Update
TN Sec

அண்ணா பிறந்த நாள்; 12 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை; தமிழக அரசு அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, நீண்டகாலமாக சிறையில் உள்ள 12 கைதிகளை விடுதலை செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை ஒட்டி, நீண்டகாலமாக சிறையில் உள்ள 12 கைதிகள் விடுதலை செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேரை முன்கூட்டியே விடுவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவை சிறையிலிருந்து 6 கைதிகள், கடலூர் சிறையிலிருந்து 4 கைதிகள், வேலூர் மற்றும் புழல் சிறையில் இருந்து தலா ஒரு சிறைவாசியையும் விடுதலை செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment