விமான நிறுவன அறிவிப்பு வாபஸ் : புதுவையில் மீண்டும் விமான சேவை தொடக்கம்

புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் விமான சேவையை பிப். 1ம் தேதி முதல் நிறுத்த விமான நிறுவனம் முடிவு செய்திருந்தது.

புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் விமான சேவையை பிப். 1ம் தேதி முதல் நிறுத்த விமான நிறுவனம் முடிவு செய்திருந்தது.

author-image
WebDesk
New Update
flight delays

புதுவையில் இருந்து விமான சேவை தொடக்கம்

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisment

புதுச்சேரியில் நிர்வாக ரீதியாக அறிவிக்கப்பட்ட விமான சேவை நிறுத்தம் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு, வழக்கம் போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.*

புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் விமான சேவையை பிப். 1ம் தேதி முதல் நிறுத்த விமான நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக நிர்வாக ரீதியாக விமான நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு விமான நிலையம் மற்றும் விமான நிறுவன ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் புதுச்சேரி அரசு தெரிவித்தது.

இதனிடையே தற்போது, புதுச்சேரி விமான சேவை நிறுத்தம் என்ற நிர்வாக ரீதியிலான முடிவு வாபஸ் பெறப்பட்டு, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வழக்கம்போல், பெங்களூர், ஹைதராபாத்திற்கு விமான சேவை இயங்கும் என புதுச்சேரி விமான நிலையத்திற்கும், விமான நிறுவன ஊழியர்களுக்கும் தகவல் அனுப்பபட்டுள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: