தமிழ்நாடு: 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பணிகளை நாம் செய்ய வேண்டும்: அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

தமிழகபாஜகதலைவர்அண்ணாமலைதலைமையில்நடைபெற்றுவரும் 'என்மண்என்மக்கள்' யாத்திரைகோவைமாவட்டம்சிங்காநல்லூர்தொகுதிக்குட்பட்டபாப்பநாயக்கன்பாளையம்பகுதியில்நேற்றுமாலைநடைபெற்றது.

Advertisment

 பழையூர்பகுதியில்துவங்கியயாத்திரைசித்தாபுதூர்பகுதியில்நிறைவுபெற்றது. இதில்பாஜகமாநிலதலைவர்அண்ணாமலையுடன், மத்தியஇணைஅமைச்சர்கள்எல்.முருகன், ராஜீவ்சந்திரசேகர், பாஜகதேசியமகளிர்அணிதலைவரும்கோவைதெற்குதொகுதிசட்டமன்றஉறுப்பினருமானவானதிசீனிவாசன்மற்றும்பாஜகநிர்வாகிகள்பலர்கலந்துகொண்டனர்.

 யாத்திரையின்நிறைவாகசித்தாபுதூர்அருகேபிரம்மாண்டபொதுக்கூட்டநிகழ்ச்சிநடைபெற்றது.இதில்கலந்துகொண்டவானதிசீனிவாசன்பேசுகையில்,'பெண்கள்முன்னேற்றத்திற்காகமத்தியபாஜகஅரசுதொடர்ந்துசெயல்பட்டுவருகிறது. பெண்குழந்தைகளைபோற்றுவோம்திட்டம், சுகன்யாசம்ரிதிதிட்டம்எனபல்வேறுதிட்டங்களில்தமிழகம்பெரும்பயன்அடைந்துள்ளது. இவற்றோடுபெண்களின்பொருளாதாரநிலையைமுன்னேற்றும்விதமாகநாட்டின்மூன்றுகோடிபெண்களைலட்சாதிபதிகளாகஆக்குவேன்எனபிரதமர்உறுதிஅளித்து, இப்போது 2 கோடிபெண்களைலட்சாதிபதியாகஉருவாக்கியுள்ளார். பெண்களைவாக்குவங்கியாகபிரதமர்எப்போதும்பார்ப்பதில்லை. கட்சியின்வேட்பாளர்பட்டியல்தயாராகும்போதுஎத்தனைபெண்கள்அதில்இருக்கிறார்கள்எனகேட்பார். பெண்கள்அரசியலில்ஈடுபடுவதைஊக்குவிக்கும்விதமாக 33 சதவீதஇடஒதுக்கீடுவழங்கியுள்ளார்' எனகூறினார்.

 

இதனைஅடுத்துபேசியமத்தியஇணைஅமைச்சர்எல்.முருகன்பேசியதாவது, 'என்மண், என்மக்கள்யாத்திரையின்மூலம்பாஜகஅரசின்சாதனைகளைபொதுமக்களிடம்கொண்டுசெல்வதோடு, தமிழகத்தைஆளும்திமுகஅரசின்குறைகளையும்ஊழல்களையும்மக்களிடம்எடுத்துக்கூறிவருகிறோம். இதற்குமக்கள்மத்தியில்பெரும்ஆதரவுகிடைத்துள்ளது. வேல்யாத்திரையின்மூலம்எப்படிநான்குசட்டமன்றஉறுப்பினர்கள்கிடைத்தார்களோ, அதேபோல்இந்தயாத்திரையின்மூலம்தமிழகமற்றும்புதுச்சேரியில்உள்ள 40 நாடாளுமன்றதொகுதிகளிலும்பாஜகவேட்பாளர்கள்வெற்றிபெறுவார்கள்என்பதுஉறுதியாகிஉள்ளது.

Advertisment
Advertisements

இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர்எனஅனைவர்மத்தியிலும்இந்தயாத்திரைக்குவரவேற்புகிடைத்துள்ளது.பிரதமர்நரேந்திரமோடிஅவர்கள்கடந்த 10 ஆண்டுகளாகநமதுநாட்டைமிகவும்வேகமாகவளர்ச்சிபாதையில்கொண்டுசென்றுவருகிறார். 2047 ஆம்ஆண்டில்இந்தியாவல்லரசுநாடாகஉருவாகவேண்டும்என்கிறஇலக்கைநோக்கிநமதுநாடுபயணித்துவருகிறது.

இலவசவீடுதிட்டம், இலவசகேஸ்திட்டம், ஜல்ஜீவன்திட்டம்எனபல்வேறுதிட்டங்கள்ஏழைஎளியமக்களின்மேம்பாட்டுக்காகசிறப்பாகஅமல்படுத்தப்பட்டுவருகிறது.தமிழகத்திற்கு 5 வந்தேபாரத்ரயில்சேவைவழங்கப்பட்டுள்ளது. குறிப்பாககோயம்புத்தூரில்இருந்து 2 வந்தேபாரத்ரயில்சேவைஇயங்கிவருகிறது. இந்தியாவில்உத்திரபிரதேசம்மற்றும்தமிழகம்ஆகியமாநிலங்கள்மட்டுமேபாதுகாப்புதளவாடங்களுக்கானஉற்பத்திமையங்களாகஅறிவிக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களின்வளர்ச்சிதான்ஒட்டுமொத்தபாரதத்தின்வளர்ச்சிஎனபிரதமர்செயல்பட்டுவருகிறார். பிரதமர்மோடிஅவர்கள்மூன்றாவதுமுறையாக, ஹாட்ரிக்சாதனையாக, 400 தொகுதிகளுக்குமேல்வெற்றிபெற்றுமீண்டும்பிரதமர்ஆவதுஉறுதியாகிஉள்ளது.தமிழகத்திலிருந்து 40 தொகுதிகளிலும்தேசியஜனநாயககூட்டணிவேட்பாளர்களைவெற்றிபெறவைக்கும்பணிகளைநாம்செய்யவேண்டும்எனகேட்டுக்கொள்கிறேன்' எனதெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்துபேசியபாஜகமாநிலதலைவர்அண்ணாமலைபேசியதாவது, 'சிறுகுறுதொழில்களுக்குபுகழ்பெற்றமாவட்டமாககோவைமாவட்டம்உள்ளது. முத்ராகடன்உதவிதிட்டத்தின்மூலம்அதிகமாகபயனடைந்தமாவட்டமாககோவைஉள்ளது. இங்குதயாரிக்கப்படும்உதிரிபாகங்கள்உலகம்முழுவதும்அனுப்பப்படுகின்றன.

கோயம்புத்தூர்மக்கள்என்றைக்குமேபாரதியஜனதாகட்சிக்குஆதரவாகஇருந்துள்ளனர். உண்மையானஅரசியல்சூழலைஅறிந்துகொண்டுசெயல்படுபவர்கள்கோவைமக்கள். 2024 ஆம்ஆண்டும்கோவைமக்கள்பாஜகவேட்பாளரைவெற்றிபெறச்செய்வார்கள். வரும் 27 ஆம்தேதிபல்லடத்தில்பிரதமர்மோடிகலந்துகொள்ளும்பிரம்மாண்டபொதுகூட்டநிகழ்ச்சிஏற்பாடுசெய்யப்பட்டுவருகிறது. இதனைபாரதியஜனதாகட்சியினர்ஒவ்வொருவரும்தங்களதுகுடும்பநிகழ்வாககருதி, பெரும்எண்ணிக்கையில்கலந்துகொள்ளவேண்டும்.

கட்சியில்உழைப்பவர்களைகண்டறிந்துபொறுப்புகளைவழங்கும்கட்சியாகபாஜகஉள்ளது. சாதாரணவிவசாயகுடும்பத்தில்பிறந்து, கட்சியில்உழைத்துபல்வேறுபதவிகளைஅடைந்துஇரண்டாவதுமுறையாகராஜ்யசபாஉறுப்பினராகஎல்.முருகன்அவர்கள்பொறுப்பேற்றுள்ளார்.

அதேபோல்வரும்தேர்தல்களில்பாஜகஉறுப்பினர்கள்யார்வேண்டுமானாலும்சட்டமன்றஉறுப்பினர்களாகவும், நாடாளுமன்றஉறுப்பினர்களாகவும்வரலாம். எல்லோருக்கும்வாய்ப்புஇருக்கிறதுஎன்பதைபாரதியஜனதாகட்சிதொடர்ந்துஉணர்த்திக்கொண்டுவருகிறது.தமிழகசட்டமன்றத்தில்பாஜகஎம்எல்ஏவானதிசீனிவாசன்சிறப்பாககேள்விகளைஎழுப்பிவருகிறார். பிறசட்டமன்றஉறுப்பினர்களின்அலுவலகங்கள்செயல்படாதநிலையில்கோவைதெற்குதொகுதிசட்டமன்றஉறுப்பினர்அலுவலகம்ஐ.எஸ்.ஓதரசான்றிதழ்பெற்றுசிறப்பித்துள்ளது. வானதிசீனிவாசன்அவர்களிடம்அவரதுஅலுவலகத்தில்கொடுக்கப்படும்பொதுமக்களின்மனுக்கள்மீதுஉடனடியாகநடவடிக்கைஎடுக்கப்பட்டுவருகிறது. இதற்காகவேஐஎஸ்ஓதரச்சான்றிதழ்வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின்அரசியல்சூழல்மாறிவருவதைஉணரமுடிகிறது. மக்கள்மத்தியில்பாஜகவிற்குபெரும்ஆதரவுகிடைத்துள்ளது. பாஜகதொண்டர்கள்மத்தியபாஜகஅரசின்திட்டங்களைமக்களிடம்கொண்டுசென்று, வரும்நாடாளுமன்றதேர்தலில்அவர்கள்அனைவரையும்பாஜகவிற்குவாக்களிக்கஉழைக்கவேண்டும்' எனதெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: