scorecardresearch

குடும்ப உறுப்பினர் போல… ஜல்லிக்கட்டு காளைக்கு அஞ்சலி செலுத்திய மதுரை மக்கள்!

ஜல்லிக்கட்டு காளையான மருது, அனைத்து வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு போட்டியின் கலந்து கொன்டு பரிசு பொருட்களை பெற்றது.

குடும்ப உறுப்பினர் போல… ஜல்லிக்கட்டு காளைக்கு அஞ்சலி செலுத்திய மதுரை மக்கள்!

மதுரை திடீர் நகர் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன்  திருக்கோவிலில்,  ஜல்லிக்கட்டு காளையான மருது, அனைத்து வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு போட்டியின் கலந்து கொன்டு பரிசு பொருட்களை பெற்றது.

இந்நிலையில், இந்த காளைக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் உடல் மெலிந்து காணப்பட்ட நிலையில், உடல்நலம் மோசமடைந்து இன்று  காளை உயிரிழிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுளள நிலையில், அப்பகுதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu jallikkattu kalai death in madurai

Best of Express