News in Tamil: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து, தமிழகத்தில் வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில், திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது.
இதனால் வட தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். காலநிலை பற்றிய சென்னை வானிலை மைய அறிவிப்புகளை உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
Tamilnadu Weather Updates: மாலை 4 மணி வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம் அறிவுரை!2019
தவிர, அரசியல் நிகழ்வுகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், பொதுப் பிரச்னைகள், வழக்கு விபரங்கள் உள்ளிட்ட இன்றைய தமிழக செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்குகிறோம்.