பொங்கல் பரிசுத் தொகுப்பு - இன்று முதல் டோக்கன்: அரசு முக்கிய அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான டோக்கன் இன்று முதல் விநொயோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான டோக்கன் இன்று முதல் விநொயோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasae
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான டோக்கன் இன்று முதல் விநொயோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

 எல்லாஆண்டும்பொங்கல்பரிசுத்தொகுப்பைஅரசுஅறிவிக்கும். இந்நிலையில்இதன்படி 2024ம்ஆண்டுகுடும்பஅட்டைதாரர்களுக்கும்இலங்கைதமிழர்மறுவாழ்வுமுகாம்களில்வசிக்கும்குடும்பங்களுக்கும்பொங்கல்பரிசுதொகுப்பில்தலா 1 கிலோபச்சரிசி, 1 கிலோசர்க்கரைமற்றும்முழுக்கரும்புவழங்கப்படும். என்றுதமிழ்நாடுஅரசுஅறிவித்தது.

 இந்நிலையில்பொங்கல்பரிசுடன்வழங்கப்படும்ரூ. 1000 அறிவிக்கப்படாததுகுறித்துவிமர்சனங்கள்எழுந்தது. இந்நிலையில்ரூ. 1000 நியாயவிலைக்கடைகள்மூலம்வழங்கப்படும்எனமுதலமைச்சர்நேற்றுஅறிவித்தார்.

 இந்நிலையில்பொங்கல்பரிசுத்தொகுப்புக்கானடோக்கன்இன்று  முதல்விநியோகம்செய்யப்படும்என்றுதமிழகஅரசுஅறிவித்துள்ளது. டோக்கனில்நாள், நேரம்உள்ளிட்டதகவல்கள்இடம்பெற்றிருக்கும்எனவும், தங்களுக்குகுறிப்பிடப்பட்டுள்ளதேதியில்பொதுமக்கள்நியாயவிலைகடைகளுக்குசென்றுபரிசுத்தொகுப்புமற்றும்ரொக்கபணத்தைபெற்றுக்கொள்ளலாம்எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஜனவரி 10 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கிறது. 

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: