பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான டோக்கன் இன்று முதல் விநொயோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
எல்லாஆண்டும்பொங்கல்பரிசுத்தொகுப்பைஅரசுஅறிவிக்கும். இந்நிலையில்இதன்படி 2024ம்ஆண்டுகுடும்பஅட்டைதாரர்களுக்கும்இலங்கைதமிழர்மறுவாழ்வுமுகாம்களில்வசிக்கும்குடும்பங்களுக்கும்பொங்கல்பரிசுதொகுப்பில்தலா 1 கிலோபச்சரிசி, 1 கிலோசர்க்கரைமற்றும்முழுக்கரும்புவழங்கப்படும். என்றுதமிழ்நாடுஅரசுஅறிவித்தது.
இந்நிலையில்பொங்கல்பரிசுடன்வழங்கப்படும்ரூ. 1000 அறிவிக்கப்படாததுகுறித்துவிமர்சனங்கள்எழுந்தது. இந்நிலையில்ரூ. 1000 நியாயவிலைக்கடைகள்மூலம்வழங்கப்படும்எனமுதலமைச்சர்நேற்றுஅறிவித்தார்.
இந்நிலையில்பொங்கல்பரிசுத்தொகுப்புக்கானடோக்கன்இன்று முதல்விநியோகம்செய்யப்படும்என்றுதமிழகஅரசுஅறிவித்துள்ளது. டோக்கனில்நாள், நேரம்உள்ளிட்டதகவல்கள்இடம்பெற்றிருக்கும்எனவும், தங்களுக்குகுறிப்பிடப்பட்டுள்ளதேதியில்பொதுமக்கள்நியாயவிலைகடைகளுக்குசென்றுபரிசுத்தொகுப்புமற்றும்ரொக்கபணத்தைபெற்றுக்கொள்ளலாம்எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 10 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“