/indian-express-tamil/media/media_files/yWIXEtxaNDcyLGfPj3EE.jpg)
திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம்
தமிழகத்தின்மையப்பகுதியாதிருச்சிமாநகரம்இருப்பதால்சென்னையில்இருந்துமதுரை, நெல்லை, கன்னியாகுமரிஉள்ளிட்டதென்மாவட்டங்களுக்கும், கோயம்புத்தூர், வேளாங்கண்ணி, நாகைஉள்ளிட்டபல்வேறுமாவட்டங்களுக்கும்செல்லக்கூடியபொதுமக்கள்திருச்சிமத்தியப்பேருந்துநிலையத்தைபயன்படுத்துவர்.
அதே சமயம் "பொங்கல்” பண்டிகையைமுன்னிட்டு, கூட்டநெரிசலைதவிர்க்கதிருச்சியிலிருந்துவெளிமாவட்டங்களுக்குசெல்லும்பயணிகளின்நலன்கருதியும், போக்குவரத்துநெரிசலைதவிர்க்கும்பொருட்டும், தற்காலிகபேருந்துநிலையத்தைதிருச்சிமாநகரகாவல்ஆணையர்பார்வையிட்டு, மக்கள்பயன்பாட்டிற்குதற்காலிகபேருந்துநிலையத்தைதுவக்கிவைத்தார்.
இந்தநிகழ்வில்காவல்துணைஆணையர்கள், தெற்குமற்றும்வடக்கு, கண்டோன்மெண்ட்சரககாவல்உதவிஆணையர், போக்குவரத்துஒழுங்குபிரிவுகாவல்உதவிஆணையர்மற்றும்போக்குவரத்துகாவல்ஆய்வாளர்களுக்குபோக்குவரத்தினைஒழுங்குபடுத்துவதுகுறித்தஆலோசனைகளைவழங்கினார். மேலும், திருச்சிமாநகரத்தில்பொங்கல்பண்டிகையைமுன்னிட்டுபோக்குவரத்துநெரிசலைதவிர்க்கும்பொருட்டு, பொதுமக்கள்கீழ்கண்டவழிமுறைகளைகடைபிடிக்கவேண்டுமாறுமாநகரகாவல்ஆணையர்கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசியநெடுஞ்சாலையில்எக்காரணத்தைகொண்டும்எவ்விதவாகனங்களையும்போக்குவரத்துக்குஇடையூறாகநிறுத்தக்கூடாது.
பேருந்துகளைஅதற்கெனஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளநிறுத்தத்தில்மட்டுமேநிறுத்திபயணிகளைஇறக்கி, ஏற்றவேண்டும். போக்குவரத்துசிக்னல்களில்பயணிகளைஇறக்கி, ஏற்றக்கூடாது.வேன்கள், கார்கள்மற்றும்ஆட்டோக்களைஅதற்கெனஒதுக்கப்பட்டஇடத்தில்தான்நிறுத்தவேண்டும். போக்குவரத்துக்குஇடையூறாகவும், சாலையோரங்களிலும்நிறுத்தக்கூடாது. வியாபாரிகள்மற்றும்தரைக்கடைவியாபாரிகள்போக்குவரத்துமற்றும்பொதுமக்களுக்குஇடையூறாகசாலையைஆக்கிரமித்துகடைகளைஅமைத்துவிற்பனைசெய்யக்கூடாது. மேற்படி, விதிகளைமீறுவோர்மீதுசட்டப்படிநடவடிக்கைஎடுக்கப்படும்.
மேலும்இதுபற்றியதகவலைகாவல்கட்டுப்பாட்டுஅறைஎண்:100-க்கும்மற்றும்மாநகரகாவல்ஆணையர்அலுவலகவாட்ஸ்அப்எண் : 9626273399-க்கும்தெரிவிக்கக்கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சிமாநகரில்பொங்கல்பண்டிகையைமுன்னிட்டு, போக்குவரத்துநெரிசலைதவிர்க்கும்பொருட்டும், பயணிகளின்நலன்கருதியும்திருச்சிமாநகரில் (12.01.2024) முதல் (17.01.2024) வரைதஞ்சாவூர், புதுக்கோட்டைமற்றும்மதுரைமார்க்கமாகசெல்லும்அனைத்துபேருந்துகளும்கீழ்கண்டதற்காலிகபேருந்துநிலையங்களில்இருந்துஇயக்கப்படவுள்ளன.
தஞ்சாவூர்மார்க்கம் : டி.வி.எஸ்.டோல்கேட்தலைமைதபால்முத்தரையர்சிலைசேவாசங்கம்பள்ளிசாலைஅலெக்சாண்டிரியாசாலைநிலையம்பென்வெல்ஸ்சோனா, மீனாதியேட்டர்எதிரில்உள்ளதற்காலிகபேருந்துநிலையத்திலிருந்துஇயக்கப்படவுள்ளது.
புதுக்கோட்டைமார்க்கம் : டி.வி.எஸ்.டோல்கேட்சுற்றுலாமாளிகைசாலைஹவுசிங்யூனிட் - பழையஇலுப்பூர்சாலையில்உள்ளதற்காலிகபேருந்துநிலையத்திலிருந்துஇயக்கப்படவுள்ளது.
மதுரைமார்க்கம் : மன்னார்புரம்சர்வீஸ்சாலையில்உள்ளதற்காலிகபேருந்துநிலையத்திலிருந்துஇயக்கப்படவுள்ளது. தென்மாவட்டங்கள்மற்றும்புதுக்கோட்டைமார்க்கத்திலிருந்து, திருச்சிமாநகர்வழியாகசென்னைசெல்லும்அரசுப்பேருந்துகள், மன்னார்புரம்வந்துபயணிகளைஇறக்கி/ஏற்றிமன்னார்புரத்திலிருந்துதேசியநெடுஞ்சாலைவழியாகசென்னைசெல்லும். மற்றவெளிஊர்களுக்குசெல்லும்பேருந்துகளின்வழித்தடங்களில், எந்தவிதமாற்றமுமின்றிவழக்கம்போலமத்தியபேருந்துநிலையத்திலிருந்துபுறப்படும். மத்தியபேருந்துநிலையத்திலிருந்துமன்னார்புரம்தற்காலிகபேருந்துநிலையத்திற்குசுற்றுப்பேருந்துகள் (Circular Buses) இயக்கவும்அரசுபோக்குவரத்துகழகம்மூலம்ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது.
மேற்படிதற்காலிகபேருந்துநிலையங்களில், பொதுமக்களுக்குஇன்னல்கள்ஏதும்ஏற்படாவண்ணம்காவல்துறையின்பாதுகாப்பும், மாநகராட்சியின்மூலம்நிழற்குடை, குடிநீர்வசதி, பொதுக்கழிப்பிடவசதி, ஒலிபெருக்கிமூலம்உடனுக்குடன்பயணிகளுக்குதகவல்களைதெரிவித்தல்போன்றஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது. தற்காலிகபேருந்துநிலையத்தைதொடங்கிவைத்ததிருச்சிமாநகரகாவல்ஆணையர்செய்தியாளர்களிடம்பேசினார்.
அப்போதுஅவர்கூறுகையில், பொங்கல்விழாவைபொதுமக்கள்தங்கள்சொந்தஊர்களுக்குசென்றுகொண்டாட, மக்கள்நலன்கருதிசிறப்புபேருந்துகள்இயக்கப்படஉள்ளது.பொதுமக்களுடன்இணக்கமானமுறையில்செயல்படகாவல்துறையினருக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.விழாகாலங்களில்இயக்கப்படும்சிறப்புபேருந்துகளின்விபத்தைதடுக்கும்பொருட்டுபேருந்துஓட்டுநர்கள்மற்றும்நடத்துனர்களுக்குமுறையாகஓய்வுவழங்கபோக்குவரத்துறைஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருச்சிமாநகரில்விபத்துக்கள்நடக்கும்இடங்கள்கண்டறியப்பட்டு, சோதனைசாவடிகள்மூலம்முறையானவாகனதணிக்கைமேற்கொள்ளவும், வாகனங்களின்வேகத்தைகட்டுப்படுத்தவும், வீதியைமீறும்வாகனங்கள்மீதுமோட்டார்வாகனசட்டத்தின்படிவழக்குகள்பதிவுசெய்யஅதிகாரிகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பொங்கல்விழாவிற்காகதிருச்சிமாநகரத்தில்சுமார் 1500 காவலர்கள்பாதுகாப்புபணியில்ஈடுப்படுத்தப்படஉள்ளார்கள்எனத்தெரிவித்தார்.
திருச்சிமாநகரத்தில்தஞ்சாவூர்மார்க்கம், புதுக்கோட்டைமார்க்கம்மற்றும்மதுரைமார்க்கம்ஆகியவழித்தடங்களில்மாற்றியமைக்கப்பட்டுள்ளபோக்குவரத்துமாற்றத்திற்குபொதுமக்களும், வாகனஓட்டுநர்களும்ஒத்துழைத்தைநல்கி, சாலைவிபத்துக்கள்இல்லாதபொங்கல்திருநாளைகொண்டாடவேண்டுமாய்கேட்டுக்கொள்கின்றேன்எனதிருச்சிமாநகரகாவல்ஆணையர்ந.காமினிகேட்டுக்கொண்டார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.