திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம் : பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ஏற்பாடு

பொங்கல் விழாவை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட, மக்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பொங்கல் விழாவை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட, மக்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy Bus Stand

திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம்

தமிழகத்தின்மையப்பகுதியாதிருச்சிமாநகரம்இருப்பதால்சென்னையில்இருந்துமதுரை, நெல்லை, கன்னியாகுமரிஉள்ளிட்டதென்மாவட்டங்களுக்கும், கோயம்புத்தூர், வேளாங்கண்ணி, நாகைஉள்ளிட்டபல்வேறுமாவட்டங்களுக்கும்செல்லக்கூடியபொதுமக்கள்திருச்சிமத்தியப்பேருந்துநிலையத்தைபயன்படுத்துவர்.

Advertisment

அதே சமயம் "பொங்கல்பண்டிகையைமுன்னிட்டு, கூட்டநெரிசலைதவிர்க்கதிருச்சியிலிருந்துவெளிமாவட்டங்களுக்குசெல்லும்பயணிகளின்நலன்கருதியும், போக்குவரத்துநெரிசலைதவிர்க்கும்பொருட்டும், தற்காலிகபேருந்துநிலையத்தைதிருச்சிமாநகரகாவல்ஆணையர்பார்வையிட்டு, மக்கள்பயன்பாட்டிற்குதற்காலிகபேருந்துநிலையத்தைதுவக்கிவைத்தார்.

இந்தநிகழ்வில்காவல்துணைஆணையர்கள், தெற்குமற்றும்வடக்கு, கண்டோன்மெண்ட்சரககாவல்உதவிஆணையர், போக்குவரத்துஒழுங்குபிரிவுகாவல்உதவிஆணையர்மற்றும்போக்குவரத்துகாவல்ஆய்வாளர்களுக்குபோக்குவரத்தினைஒழுங்குபடுத்துவதுகுறித்தஆலோசனைகளைவழங்கினார். மேலும், திருச்சிமாநகரத்தில்பொங்கல்பண்டிகையைமுன்னிட்டுபோக்குவரத்துநெரிசலைதவிர்க்கும்பொருட்டு, பொதுமக்கள்கீழ்கண்டவழிமுறைகளைகடைபிடிக்கவேண்டுமாறுமாநகரகாவல்ஆணையர்கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசியநெடுஞ்சாலையில்எக்காரணத்தைகொண்டும்எவ்விதவாகனங்களையும்போக்குவரத்துக்குஇடையூறாகநிறுத்தக்கூடாது.

Advertisment
Advertisements

பேருந்துகளைஅதற்கெனஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளநிறுத்தத்தில்மட்டுமேநிறுத்திபயணிகளைஇறக்கி, ஏற்றவேண்டும். போக்குவரத்துசிக்னல்களில்பயணிகளைஇறக்கி, ஏற்றக்கூடாது.வேன்கள், கார்கள்மற்றும்ஆட்டோக்களைஅதற்கெனஒதுக்கப்பட்டஇடத்தில்தான்நிறுத்தவேண்டும். போக்குவரத்துக்குஇடையூறாகவும், சாலையோரங்களிலும்நிறுத்தக்கூடாது. வியாபாரிகள்மற்றும்தரைக்கடைவியாபாரிகள்போக்குவரத்துமற்றும்பொதுமக்களுக்குஇடையூறாகசாலையைஆக்கிரமித்துகடைகளைஅமைத்துவிற்பனைசெய்யக்கூடாது. மேற்படி, விதிகளைமீறுவோர்மீதுசட்டப்படிநடவடிக்கைஎடுக்கப்படும்

மேலும்இதுபற்றியதகவலைகாவல்கட்டுப்பாட்டுஅறைஎண்:100-க்கும்மற்றும்மாநகரகாவல்ஆணையர்அலுவலகவாட்ஸ்அப்எண் : 9626273399-க்கும்தெரிவிக்கக்கேட்டுக்கொள்ளப்படுகிறது

திருச்சிமாநகரில்பொங்கல்பண்டிகையைமுன்னிட்டு, போக்குவரத்துநெரிசலைதவிர்க்கும்பொருட்டும், பயணிகளின்நலன்கருதியும்திருச்சிமாநகரில் (12.01.2024) முதல் (17.01.2024) வரைதஞ்சாவூர், புதுக்கோட்டைமற்றும்மதுரைமார்க்கமாகசெல்லும்அனைத்துபேருந்துகளும்கீழ்கண்டதற்காலிகபேருந்துநிலையங்களில்இருந்துஇயக்கப்படவுள்ளன.

தஞ்சாவூர்மார்க்கம் : டி.வி.எஸ்.டோல்கேட்தலைமைதபால்முத்தரையர்சிலைசேவாசங்கம்பள்ளிசாலைஅலெக்சாண்டிரியாசாலைநிலையம்பென்வெல்ஸ்சோனா, மீனாதியேட்டர்எதிரில்உள்ளதற்காலிகபேருந்துநிலையத்திலிருந்துஇயக்கப்படவுள்ளது.

புதுக்கோட்டைமார்க்கம் : டி.வி.எஸ்.டோல்கேட்சுற்றுலாமாளிகைசாலைஹவுசிங்யூனிட் - பழையஇலுப்பூர்சாலையில்உள்ளதற்காலிகபேருந்துநிலையத்திலிருந்துஇயக்கப்படவுள்ளது.

மதுரைமார்க்கம் : மன்னார்புரம்சர்வீஸ்சாலையில்உள்ளதற்காலிகபேருந்துநிலையத்திலிருந்துஇயக்கப்படவுள்ளது. தென்மாவட்டங்கள்மற்றும்புதுக்கோட்டைமார்க்கத்திலிருந்து, திருச்சிமாநகர்வழியாகசென்னைசெல்லும்அரசுப்பேருந்துகள், மன்னார்புரம்வந்துபயணிகளைஇறக்கி/ஏற்றிமன்னார்புரத்திலிருந்துதேசியநெடுஞ்சாலைவழியாகசென்னைசெல்லும். மற்றவெளிஊர்களுக்குசெல்லும்பேருந்துகளின்வழித்தடங்களில், எந்தவிதமாற்றமுமின்றிவழக்கம்போலமத்தியபேருந்துநிலையத்திலிருந்துபுறப்படும். மத்தியபேருந்துநிலையத்திலிருந்துமன்னார்புரம்தற்காலிகபேருந்துநிலையத்திற்குசுற்றுப்பேருந்துகள் (Circular Buses) இயக்கவும்அரசுபோக்குவரத்துகழகம்மூலம்ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது

மேற்படிதற்காலிகபேருந்துநிலையங்களில், பொதுமக்களுக்குஇன்னல்கள்ஏதும்ஏற்படாவண்ணம்காவல்துறையின்பாதுகாப்பும், மாநகராட்சியின்மூலம்நிழற்குடை, குடிநீர்வசதி, பொதுக்கழிப்பிடவசதி, ஒலிபெருக்கிமூலம்உடனுக்குடன்பயணிகளுக்குதகவல்களைதெரிவித்தல்போன்றஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது. தற்காலிகபேருந்துநிலையத்தைதொடங்கிவைத்ததிருச்சிமாநகரகாவல்ஆணையர்செய்தியாளர்களிடம்பேசினார்

அப்போதுஅவர்கூறுகையில், பொங்கல்விழாவைபொதுமக்கள்தங்கள்சொந்தஊர்களுக்குசென்றுகொண்டாட, மக்கள்நலன்கருதிசிறப்புபேருந்துகள்இயக்கப்படஉள்ளது.பொதுமக்களுடன்இணக்கமானமுறையில்செயல்படகாவல்துறையினருக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.விழாகாலங்களில்இயக்கப்படும்சிறப்புபேருந்துகளின்விபத்தைதடுக்கும்பொருட்டுபேருந்துஓட்டுநர்கள்மற்றும்நடத்துனர்களுக்குமுறையாகஓய்வுவழங்கபோக்குவரத்துறைஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், திருச்சிமாநகரில்விபத்துக்கள்நடக்கும்இடங்கள்கண்டறியப்பட்டு, சோதனைசாவடிகள்மூலம்முறையானவாகனதணிக்கைமேற்கொள்ளவும், வாகனங்களின்வேகத்தைகட்டுப்படுத்தவும், வீதியைமீறும்வாகனங்கள்மீதுமோட்டார்வாகனசட்டத்தின்படிவழக்குகள்பதிவுசெய்யஅதிகாரிகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பொங்கல்விழாவிற்காகதிருச்சிமாநகரத்தில்சுமார் 1500 காவலர்கள்பாதுகாப்புபணியில்ஈடுப்படுத்தப்படஉள்ளார்கள்எனத்தெரிவித்தார்.

திருச்சிமாநகரத்தில்தஞ்சாவூர்மார்க்கம், புதுக்கோட்டைமார்க்கம்மற்றும்மதுரைமார்க்கம்ஆகியவழித்தடங்களில்மாற்றியமைக்கப்பட்டுள்ளபோக்குவரத்துமாற்றத்திற்குபொதுமக்களும், வாகனஓட்டுநர்களும்ஒத்துழைத்தைநல்கி, சாலைவிபத்துக்கள்இல்லாதபொங்கல்திருநாளைகொண்டாடவேண்டுமாய்கேட்டுக்கொள்கின்றேன்எனதிருச்சிமாநகரகாவல்ஆணையர்.காமினிகேட்டுக்கொண்டார்.

.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: