சென்னையில் மழை வாய்ப்பு; ஆனால் பயம் இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் எந்த பகுதிலும் கனமழை பெய்யாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் எந்த பகுதிலும் கனமழை பெய்யாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் எந்த பகுதிலும் கனமழை பெய்யாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Advertisment

டிசம்பர் 3, 4 பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம்  மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. டிசம்பர் 17, 18 கனமழையால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக்கில் முக்கிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “ அத்து ஒரு வாரத்துக்கு தமிழ்கத்தில் எந்தப் பகுதியிலும் கனமழை பெய்யாது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலோரப் பகுதிகளில் கிறிஸ்துமஸ் அன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

புதுக்கோட்டை மற்றும் சிவங்கை பகுதிகளில் வரும் 27-ம் தேதி அதிகனமழை  பெய்யும் என்று வெளியான தகவல்கள் உண்மையற்றவை. அதனை யாரும் பகிர வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.  

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: