/indian-express-tamil/media/media_files/AmkdhOVZ9P7SvyZ12CLv.jpg)
தமிழகத்தில் வருகின்ற மே18ம் தேதி முதல் 20ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை கனமழை பெய்வதால் இந்திய வானிலை ஆய்வும் மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 12 செ.மீ. முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் தஞ்சவூர் மாவட்டம் – அதிராபட்டினத்தில் 10.30 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மயிலாடுதுறையில் 5.8 செ.மீ மழையும், விருதுநகர் மாவட்டத்தில் 5 சே.மீ மழையும், நாகை மாவட்டத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது குறிப்பிடதக்கது.
17.05.2024: தமிழகத்தில்அநேகஇடங்களிலும், புதுவைமற்றும்காரைக்கால்பகுதிகளிலும்இடிமின்னல்மற்றும்பலத்தகாற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர்முதல் 50 கிலோமீட்டர்வரை) லேசானதுமுதல்மிதமானமழைபெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி,தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டைதேனிமற்றும்திண்டுக்கல்மாவட்டங்கள்மற்றும்காரைக்கால்பகுதிகளில்ஓரிருஇடங்களில்கனமழைபெய்யவாய்ப்புள்ளது.
20.05.2024 மற்றும் 21.05.2024: தமிழகத்தில்ஒருசிலஇடங்களிலும், புதுவைமற்றும்காரைக்கால்பகுதிகளிலும்லேசானதுமுதல்மிதமானமழைபெய்யக்கூடும்.
சென்னை அடுத்த 48 மணிநேரத்திற்குவானம்ஓரளவுமேகமூட்டத்துடன்காணப்படும். நகரின்ஒருசிலபகுதிகளில்இடிமின்னலுடன்கூடியலேசான / மிதமானமழைபெய்யவாய்ப்புள்ளது. அதிகபட்சவெப்பநிலை 36" செல்சியஸைஒட்டியும், குறைந்தபட்சவெப்பநிலை 28-29" செல்சியஸைஒட்டியும்இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.