Advertisment

மதுப்பிரியர்களால் மீண்டும் வருமானம்: 2 நாட்களில் ரூ.464 கோடி மது விற்பனை

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை யொட்டிகடந்த இரண்டு நாட்களில் ரூ. 464.21 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மதுப்பிரியர்களால் மீண்டும் வருமானம்: 2 நாட்களில் ரூ.464 கோடி மது விற்பனை

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை யொட்டிகடந்த இரண்டு நாட்களில் ரூ. 464.21 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விற்பனை தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டும் முக்கிய துறையாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டாஸ்மாக் வருவாய் 11 % அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை உச்சத்தை தொடும். சனிக்கழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 150 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளியை யொட்டி ரூ. 431.03 கோடி மது விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் இந்த தீபாவலியை யொட்டி ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment