New Update
/indian-express-tamil/media/media_files/CDFFR25BVWIKT2hEm088.jpg)
தங்கம் தென்னரசு வழக்கில் விசாரணை அதிகாரியிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
00:00
/ 00:00
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மார்ச் 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தங்கம் தென்னரசு வழக்கில் விசாரணை அதிகாரியிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.