New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/TNPSC-Group-4.jpg)
டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டுவர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
00:00
/ 00:00
தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர், உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டுவந்து பிறப்பிக்கப்பட்ட திருத்த விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டுவர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.