Advertisment

கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் சாட்சியம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு

நந்திகிஷோர்-ஐ கொன்றுவிட்டதாக ராதேஷ் சியாம் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார் குற்றப்பத்திரிகை தயார் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Election 2019: Chennai High Court

சென்னையைச் சேர்ந்த நந்திகிஷோர் என்பவர் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த நந்திகிஷோர் என்பவர் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், நந்திகிஷோர்-ஐ கொன்றுவிட்டதாக ராதேஷ் சியாம் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார் குற்றப்பத்திரிகை தயார் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Advertisment

இதற்கிடையில், கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, “இறந்தவரை நேரில் பார்க்கப் பயமாக உள்ளது; கொஞ்சம் முன்னால் வாருங்கள், உங்கள் கால்களைப் பார்த்துக் கொள்கிறேன்” என நீதிபதி நகைச்சுவையாக பேசியுள்ளார்.

தொடர்ந்து இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டவரே நேரில் ஆஜரானது சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment