New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Tirumavalavan.jpg)
விசிக தலைவர் தொல் திருமாவளவன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பேட்டியளித்தார்.
00:00
/ 00:00
“நாட்டில் ராமரின் பெயரால் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது; கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு அதிகம் பேசியது ஜெய் ஸ்ரீ ராம்தான” விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. புகார் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் தொல் திருமாவளவன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பேட்டியளித்தார்.