ஜன.28ல் திருவாரூரில் இடைத் தேர்தல் - இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜன.28ல் திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல்

ஜன.28ல் திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thiruvarur by election January 28th announced - ஜன.28ல் திருவாரூரில் இடைத் தேர்தல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

thiruvarur by election January 28th announced - ஜன.28ல் திருவாரூரில் இடைத் தேர்தல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

Advertisment

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3ம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10ம் தேதி என்றும், ஜனவரி 11 முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14ம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதி அன்று நடைபெறும். இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

Thiruvarur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: