Advertisment

இன்று பாரத், நாளை? பகீர் கிளப்பும் திருமாவளவன்

சென்னையில் கடந்த வாரம் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது.

author-image
WebDesk
New Update
திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்

சென்னையில் கடந்த வாரம் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி, “சனாதனத்தை அழிக்க வேண்டும்” எனப் பேசினார்.

இது பெரிய சர்ச்சையாக வெடித்தது. உதயநிதி கருத்துக்கு இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே மற்றும் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்த நிலையில் மக்களவை எம்.பி. தொல். திருமாவளவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, “இந்தியா கூட்டணியை பார்த்து பாரதிய ஜனதா அச்சப்படுகிறது. இந்தக் கூட்டணி உருவாக முக்கிய காரணம் திமுக என்பதால் அவர்கள் உதயநிதியை குறி வைக்கிறார்கள்.

அமைச்சர் உதயநிதி திராவிட வாரிசு என்பதை நிரூபித்திருக்கிறார்” என்றார்.

இந்த நிலையில், “இந்தியா, பாரத் பெயர் மாற்றம் தொடர்பானன கேள்விக்கு, “இன்று நாட்டின் பெயரை பாரத் என மாற்றம் செய்வது, பின்னாள்களில் இந்து ராஷ்டிரம்” என மாற்றத்தான் என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Udhayanidhi Stalin Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment