150 கோடி ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு: மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

டிஎம்டி பார் சப்ளையில் ஈடுபட்ட மூவருக்கு எதிராக சமீபத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளன.

டிஎம்டி பார் சப்ளையில் ஈடுபட்ட மூவருக்கு எதிராக சமீபத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TDS on online games How tax will be deducted

ஆன்லைன் கேமில் பெறப்படும் வருமானத்துக்கு 30 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரூ.834 கோடி மதிப்புள்ள டி.எம்.டி., பார்களை ரகசியமாக அனுமதித்ததால், ரூ.150 கோடி ஜி.எஸ்.டி., ஏய்ப்பு அரங்கேறியுள்ளது.

Advertisment

இதன் தொடர்பாக, ஜி.எஸ்.டி., நுண்ணறிவு இயக்குநரகத்தால் மூன்று தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

publive-image

டி.எம்.டி., பார் சப்ளையில் ஈடுபட்ட மூவருக்கு எதிராக சமீபத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளன.

Advertisment
Advertisements

விசாரணையில் அவர்கள் விலைப்பட்டியல் இல்லாமல் முறைகேடான அனுமதியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பணம் ரொக்கமாகப் பெறப்பட்டது மற்றும் ஜி.எஸ்.டி., அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என்று டி.ஜி- ஜி.எஸ்.டி., உளவுத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gst Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: