பாலியல் வன்கொடுமை புகார்: புதுச்சேரியில் சிவசக்தி சாமியார் தியாகராஜன் கைது

திருப்பத்தூரில் கோயில் உழவாரப்பணிக்கு சென்ற பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அர்ச்சகர் தியாகராஜன் (சிவாச்சாரியார்) கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூரில் கோயில் உழவாரப்பணிக்கு சென்ற பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அர்ச்சகர் தியாகராஜன் (சிவாச்சாரியார்) கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
abbuse

திருப்புத்தூர் அருகேயுள்ள நாகநாத சாமி கோயிலுக்கு உழவாரப்பணிக்குச் சென்ற ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில், சிவசக்தி சாமியார் என அறியப்படும் தியாகராஜன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

நாகநாத சாமி கோயிலுக்கு உழவாரப்பணிக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தியாகராஜன் தேடப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், புகாருக்கு உள்ளான சிவசக்தி சாமியார் தியாகராஜன், புதுச்சேரியில் தலைமறைவாக இருந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Sexual Harassment Tirupattur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: