New Update
/indian-express-tamil/media/media_files/dHbY1vWMCC3wiRh9axX7.jpg)
'என்னைப்போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கின்றன' என்று தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடை தரகர்கள் மூலம் தன்னை மிரட்டியதாக தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
'என்னைப்போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கின்றன' என்று தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.