New Update
/indian-express-tamil/media/media_files/fgtUrGvkB38qQMWWHExP.jpg)
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கப்பட்டுள்ளனர்.
Advertisment
இதில் காயமடைந்த மீனவர்கள் சிவசங்கர், செல்வா, ராஜகோபால், தனசேகரன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் செயலுக்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us