/indian-express-tamil/media/media_files/W7nHEqKHtsWFhj9ReIyo.jpg)
மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2 நாள் டாஸ்மாக் கடைகள் அடைகப்பட உள்ளது.
Tasmac | Tamilnadu-government: தமிழ்நாட்டில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2ம் ஆகிய இரு தினங்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 28ம் தேதி இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதேபோல் காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த இரண்டு நாட்களும் அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இந்நாட்களில் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.