New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-02T171621.541.jpg)
சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமானவரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.
2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு 3வது முறையாக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமானவரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.