Advertisment

திருச்சி, அரியலூர் உள்பட 5 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு

மாதாந்திர பாஸ் கட்டணம் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
toll plazas for VIPs, judges, சுங்கச் சாவடிகள், தமிழ்நாடு சுங்கச் சாவடிகளில் வி.ஐ.பி.களுக்கு தனி பாதை, சென்னை உயர் நீதிமன்றம்
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் உள்ள ஐந்து சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisment

அதன்படி, அரியலூர் – மணகெதி, திருச்சி – கல்லக்குடி, வேலூர் – வல்லம், திருவண்ணாமலை – இனம்கரியாந்தல், விழுப்புரம் – தென்னமாதேவி ஆகிய சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. 

ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 5 முதல் 20 ரூபாய் வரையும், மாதாந்திர பாஸ் கட்டணம் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Toll Gate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment