New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/20/22bMBbRV0MS9apJltKBY.jpg)
இன்னும் 6 மாதங்களுக்கு மாங்காய் வரத்து இருக்கும் என்றும் மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள பழ மண்டியில் இந்த ஆண்டு மாங்காய் வரத்து அதிகமாக வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்னும் 6 மாதங்களுக்கு மாங்காய் வரத்து இருக்கும் என்றும் மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.